×

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

சிதம்பரம்: சிதம்பரம் கான்சாகிப் வாய்க்காலில் நீர்வரத்து அதிகமானதால் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்திரா நகர் குடியிருப்பு பகுதியை நீர் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags : houses ,Chidambaram , Chidambaram
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...