×

ஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலியானார். வீட்டின் மாடியில் மேலே சென்ற மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சிறுமி ஸ்வேதா ( 13 ) உயிரிழந்தார்.


Tags : terrace ,house ,Alangudi , Alangudi, girl, electricity, killed
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை