×

சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

சென்னை: சமூக ஊடகங்களில் வரும் குறுஞ்செய்தி குறித்து விசாரிக்க காவல்துறை தனிப்பிரிவு அமைத்தால் என்ன? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் காவல்துறையினர் அநாகரிகமாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். சங்கரன்கோவிலில் குறவர் இனப்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.


Tags : women ,judges ,iCourt , Community, female protection, question mark, iCourt judges
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...