×

மரக்காணம் அருகே ராயநல்லூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அவதி..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ராயநல்லூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மரக்காணம் ராயநல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Tags : Break ,ground bridge ,road ,Rayanallur ,Marakkanam ,suffering , Marakkanam, Rayanallur, ground bridge, breakage
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்