×

இறச்சகுளம் பகுதியில் 2 குட்டிகளை ஈன்ற பசு

நாகர்கோவில்: இறச்சகுளம் பகுதியில் உள்ள தனியார் கார்டன் பகுதி உள்ளது. இங்கு டாக்டர் சுதாகர் என்பவர் 45 மாடுகள் வளர்க்கின்றார். இதில் ஒரு பசு 2 வது முறையாக கன்று போட்டது. இதில் 2 குட்டிகள் போட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தாழக்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பசு ஒன்று 2 குட்டிகள் போட்டிருந்தது.

அதன் பிறகு இந்த பசுதான் இரண்டு குட்டிகள் போட்டுள்ளது என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். தற்போது இரண்டு குட்டிகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளது.

Tags : meat pond area , Cow with 2 calves in the meat pond area
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!