×

தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல்

தூத்துக்குடி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லக் கூடிய விமானங்கள் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.


Tags : Thoothukudi Airport , Thoothukudi Airport closes tomorrow
× RELATED ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக...