×

தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களிலும் அத்தியாவசிய பணிகள் தவிர பிற பணிகளுக்கு வெளியில் செல்வதை தவிர்க்கவும் அரசு அறிவுரை வழங்கியுள்ளது.


Tags : Government holiday ,districts ,storm ,Tamil Nadu ,Government of Tamil Nadu , Government holiday in 6 districts due to storm in Tamil Nadu tomorrow: Government of Tamil Nadu announces
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை