×

பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்: அடுத்த 3மணி நேரத்தில் பாம்பன் பகுதியை கடந்து செல்லும்: வானிலை மையம் தகவல்

ராமேஸ்வரம்: புரெவி புயல் அடுத்த 3மணி நேரத்தில் பாம்பன் பகுதியை முழுவதும் கடந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது காற்றின் வேகம் 70-80 கி.மீ வேகத்தில் வீசுவதாகவும், 90கி.மீ வேகத்தில் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. மேலும்,தமிழகத்தில் தென்  கடலோர  பகுதிகளான பம்பன் - கன்னியாகுமரி இடையே இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pamban , Pamban, Purevi storm, meteorological center, information
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...