×

கிருஷ்ணகிரியில் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றமுடிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அக்டோபர் மாதம் 14,000 செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றமுடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 14,000 செல்போன்கள் மேல்மலையில் கொள்ளைபோனது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் என்ற இடத்தில் 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள் வங்கதேசத்துக்கு கடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.


Tags : Krishnagiri ,NIA , Cellphone robbery case in Krishnagiri transferred to NIA
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்