×

பாம்பனில் இருந்து 110 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: பாம்பனில் இருந்து 110 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்வேதாரண்யத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. தலைஞாயிறு 14 செ.மீ., நாகை, திருப்பூண்டியில் தலா 13 செ.மீ., மயிலாடுதுறையில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pamplona , Pampan , storm, meteorological center, information
× RELATED பாம்பனில் விழும் நிலையிலான...