×

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் !

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கழுத்தில் காய்கறி மாலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : protests ,Marxist Communist Party ,Dindigul , Agricultural Law, Dindigul, Marxist Communist, Struggle
× RELATED பாஜவோடு மறைமுக கூட்டணி நாடாளுமன்ற...