×

பொள்ளாச்சியில் காணாமல் போன 4 சிறுவர்களை கோவையில் மீட்டது காவல்துறை !

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் காணாமல் போன 4 சிறுவர்களை கோவையில் காவல்துறை மீட்டுள்ளது. மஹாலிங்கபுரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மாயம் என பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து மாயமான சிறுவர்கள் 4 பேரையும் கோவையில் மீட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : boys ,Pollachi , Pollachi, Boys, Rescue, Police
× RELATED 48 வருடங்களுக்கு முன் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு