இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு' - பிரியங்கா காந்தி dotcom@dinakaran.com(Editor) | Dec 02, 2020 பெண்கள் உத்திரப்பிரதேசம் பிரியங்கா காந்தி டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாடியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உ.பி. அரசின் மிஷின் சக்தி திட்டமும் படுதோல்வி எனவும் கூறினார்.
விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்..! உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்
மும்பையில் நடிகை டாப்சி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை: இயக்குனர் அனுராக் காஷ்யப் வீட்டிலும் ரெய்டு
ஊரடங்குக்கு பின்னர் படிப்படியாக உயர்வு: மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை 35 சதவிகிதம் அதிகரிப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல்
பேக்டரி தீவிபத்தில் தொழிலாளி பலி 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்க உத்தரவு: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கை
போக்குவரத்து ஊழியர்களுக்காக 45,000 முக கவசங்களுக்கு போக்குவரத்து கழகம் ஆர்டர்: காதி கிராம தொழில் ஆணையம் தகவல்