×

தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி: கிறிஸ்துமஸ் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து கிறிஸ்துமஸ் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. புனித நீர் தெளிக்கக்கூடாது என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : churches ,Christmas ,Government of Tamil Nadu , In churches, special worship is allowed, with restrictions
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...