×

சென்னையில் உள்ள தனியார் பள்ளி நிதிநெருக்கடி என்று கூறி ஆன்லைன் வகுப்பை நிறுத்தியுள்ளது.

சென்னை: சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி டிசம்பர் 1 -ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பை நிறுத்தியாதல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிதிநெருக்கடி என்று கூறி ஆன்லைன் வகுப்பை நிறுத்தியுள்ளது. திடீரென வகுப்புக்கள் நிறுத்தப்பட்டதால் பெற்றோர்கள், மாணவர்கள் செய்வதறியாது தவித்துவருகின்றனர். மேலும் அடுத்த ஆண்டு கல்விக்கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Tags : private school ,Chennai ,crisis , A private school in Chennai has stopped an online class claiming it was a financial crisis.
× RELATED மயிலாடுதுறை அருகே செம்மங்குளம்...