×

கொல்கத்தாவில் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கியது

டெல்லி: கொல்கத்தாவில் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கியது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றமு் தேசிய காலரா நோய் ஆய்வு நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. 3-வது கட்டத்தில் 25,800 தன்னார்வலர்களுக்கு கோவாச்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. கொல்கத்தா உள்பட நாட்டின் 24 மையங்களில் பரிசோதனை நடப்பதாக ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் சாந்தா தாதா தகவல் தெரிவித்துள்ளார். 


Tags : Kolkata , In Kolkata, covaxin, corona vaccine, tested
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...