×

ஆறுகளை மாசுபடுத்துவோர் மீது குண்டர்சட்டம் பாயும் வகையில் ஏன் சட்டத்திருத்தம் கூடாது: நீதிபதிகள் கேள்வி

மதுரை: ஆறுகளை மாசுபடுத்துவோர் மீது குண்டாஸ் போட்டால்தான் ஆறுகளை பாதுகாக்க இயலும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஆறுகளை மாசுபடுத்துவோர் மீது குண்டர்சட்டம் பாயும் வகையில் ஏன் சட்டத்திருத்தம் கொண்டுவரக்கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Tags : rivers ,Judges , Why not legislate in such a way as to impose a thuggery law on river polluters: Judges question
× RELATED குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு...