×

மதுரை அருகே கோயில் திருவிழாவில் விவசாயி படுகொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

மதுரை: மதுரை அருகே கோயில் திருவிழாவில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சூலப்புரத்தை சேர்ந்த செல்லதுரை கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மதுரை அருகே கோயில் திருவிழாவில் விவசாயி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

Tags : Farmer massacre ,temple festival ,Madurai , Madurai, festival, farmer, massacre
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...