இந்தியா பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் காரணமாக சில ரயில்கள் ரத்து dotcom@dinakaran.com(Editor) | Dec 02, 2020 எதிர்ப்பு பஞ்சாப் பஞ்சாப்: பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் காரணமாக சில ரயில்களை வடகிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அஜ்மீர்-அமிர்தசரஸ், திப்ரூகர்-அமிர்தசரஸ் மற்றும் பதின்டா-வாரணாசிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வசதியும் இங்கு உள்ளது!: சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற விக்டோரியா மருத்துவமனை மறுப்பு..!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றி ‘மிகப்பெரிய வாழ்க்கைப் பாடம்’..! பிரதமர் மோடி பேச்சு
அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பமா?: மேற்கு வங்கத்தில் 2 மாதத்தில் 3 அமைச்சர்கள் ராஜினாமா... மம்தா பானர்ஜி கலக்கம்.!!!!
ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக இடைகாலமாக திறக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை.: உச்சநீதிமன்றம் மறுப்பு
விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது!: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு..!!
பேரறிவாளன் விடுதலை குறித்து 3 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்!: சுப்ரீம்கோர்ட்டில் ஆளுநர் சார்பில் மீண்டும் உறுதி..!!
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: ஒரு வாரத்தில் முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்.!!!