×

சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புரெவி புயல் காரணமாக கனமழை

மயிலாடுதுறை: சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றம் காரணமாக பூம்புகார், தரங்கம்பாடி உள்பட 26 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. திருவாரூர்: திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, வேளூர், பள்ளாங்கோவில், கட்டிமேடு, ஆதிரெங்கம் பகுதியில் மழை பெய்து வருகிறது.

Tags : areas ,Sirkazhi , Heavy rains due to storm surge in Sirkazhi and surrounding areas
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்