×

பெருங்களத்தூரில் கற்கள் வீசி ரயிலை தாக்கிய புகாரில் பாமகவினர் 350 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை அருகே பெருங்களத்தூரில் கற்கள் வீசி ரயிலை தாக்கிய புகாரில் பாமகவினர் 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை, ரணியம்மன்கோவில், பம்மல் உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1, 648 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : persons ,Perungalathur , A case has been registered against 350 persons for throwing stones at a train in Perungalathur
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...