×

பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது புரெவி புயல்

சென்னை: வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. 6 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pamplona ,storm , 530 km to Pamplona. In the distance is the Purovi storm
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...