×

ரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு

சென்னை: தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் இரணியம்மன்கோயில் அருகே ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Bamakavinar ,Railway Police Station , Case filed against Bamakavinar at Railway Police Station
× RELATED பாமகவினரை திட்டியதாக வழக்கு பாஜ...