குற்றம் சென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 சென்னை சென்னை: சென்னை அடையாறில் வாகன சோதனையின் போது 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 வேன்களில் கடத்தப்பட்டு வந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்
கொரோனா காலத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலி வாகன காப்பீடு தயாரித்து ரூ.3 கோடி நூதன மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது; 133 சவரன், ரூ.9.54 லட்சம், கார் பறிமுதல்