×

நிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: நிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது என அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மாநில பேரிடர் மீட்பு மையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.


Tags : committee ,Nivar , The Central Committee is coming to Tamil Nadu on Saturday to study the impact of Nivar storm: Minister Udayakumar informed
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...