×

ரயிலை மறித்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பாமகவினர் மீது வழக்கு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டதாக 300 -க்கும் மேற்பட்ட பாமகவினர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலைய இயக்குனர் அன்பழகன் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பெயரில் அவர்கள் மீது அத்துமீறி நுழைதல், சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Pamakavinar , Pamakavinar is charged with obstructing a train and causing damage to public property
× RELATED சேலம் அருகே கோயிலில் சாமி...