தமிழகம் வேலூர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 அலுவலக தாங்கி வேலூர் அலுவலக உதவியாளர் வேலூர்: வேலூர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் லிபேந்தர் பாபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்திவருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து நிலையில் சோதனை நடத்திவருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
திருப்போரூர் கந்தசுவாமி கோயில்: திருக்கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் வீதியுலா: பிரமோற்சவ விழா நிறைவு
அதிமுகவினருக்கு மட்டும் நகை கடன் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை: முதல்வர் தொகுதியில் பரபரப்பு
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்