×

விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்தார்

சென்னை: விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை பொதுச்செயளராக கமலஹாசன் நியமித்தார்.


Tags : IAS officer ,People's Justice Party , The optional retired IAS officer joined the People’s Justice Party
× RELATED தூங்காநகரின் நெடுநாள் நெரிசலுக்கு...