×

திருத்தணியில் கடந்த 6ம் தேதி தொடங்கிய வேல்யாத்திரை டிசம்பர் 6ம் தேதி நிறைவடையும்: எல்.முருகன் பேட்டி

சென்னை: திருத்தணியில் கடந்த 6ம் தேதி தொடங்கிய வேல்யாத்திரை டிசம்பர் 6ம் தேதி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேல்யாத்திரை ஆனது, திருச்செந்தூரில் நிறைவு பெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

Tags : procession ,Thiruthani ,interview ,L. Murugan , Thiruthani, Velyathirai, L. Murugan, Interview
× RELATED காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில்...