×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலாளர் சண்முகம், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையும் அறிவித்த நிலையில் ஆலோசனை நடத்துகிறார்.


Tags : Palanisamy , Chief Minister Palanisamy will consult on monsoon precautionary measures tomorrow
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...