×

ஏரியின் நீர்வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு நிறுத்தம்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரியின் நீர்வரத்து குறைந்ததால் மதகுகள் அடைக்கப்பட்டு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது.

Tags : Sembarambakkam Lake ,lake , Drainage, Decline, Sembarambakkam Lake, Water Opening, Stop
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...