சென்னை: ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக் கழகம் திருப்பி தர தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரத்தாக தேர்வுகளுக்கு கட்டணங்கள் செலுத்தும்படி பல்கலை. உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் இறுதி பருவத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.