தமிழகம் மதுரையில் 7 பேர் விடுதலைக்காக நடைபயணம் செய்ய முயன்றவர்கள் கைது. dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2020 வெளியீடு மதுரை மதுரை: மதுரையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி நடைபயணம் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏழு தமிழர்கள் விடுதலை கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சமாதேவி அருகே பாசனவாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு-உடனே அகற்ற கோரிக்கை
சின்னாளபட்டியில் 115 வருடம் பழமையான பள்ளி தரம் உயருமா?-மாணவர்கள் 10ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தும் அவலம்
மயிலாடுதுறை சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ் செளத்ரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்