×

பொதிகையில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி வெளியிடும் மத்திய அரசின் முடிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு

மதுரை: பொதிகையில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி வெளியிடும் மத்திய அரசின் முடிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு உத்தரவை திரும்பப் பெற மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். கேட்க ஜந்து ஆள் இல்லை, ஊத எதற்கு ஆறு முழ சங்கு என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : S. Venkatesh ,Central Government , In the package, 15 minutes, Sanskrit, News, S. Venkatesh MP, Protest
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....