×

நிவர் புயலால் நிறுத்தப்பட்டிருந்த பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்கியது

சென்னை: நிவர் புயலால் நிறுத்தப்பட்டிருந்த பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்கியது. இன்று முதல் டிசம்பர் 10 வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Tags : consultation ,public ,storm ,Nivar , Nivar storm, medical consultation for the general public, has begun
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...