×

ஆழ்கடலுக்கு 500 படகுகளில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களை காக்க கோரிக்கை !

சென்னை: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. புரெவி புயல் தென் தமிழகத்தை தாக்கும் என எச்சரிக்கப்படும் நிலையில் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் ஆழ்கடலுக்கு சென்ற குமரி மீனவர்களை காக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : fishermen ,Kumari ,sea , Kumari, fishermen, demand
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...