×

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் பட்டியல் 5 ஆய்வாளர்களிடம் அளித்து விசாரணை

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் பட்டியல் 5 ஆய்வாளர்களிடம் அளித்து விசாரணையானது நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களில் 400-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும், பல முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் விசாரணையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் பாஜக கட்சி பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : investigators ,Chennai ,investigation , Chennai, girl, sexual abuse, investigation
× RELATED சென்னை பெருங்குடியில் லாரி மோதி...