தமிழகம் அறை நண்பர்கள் 3 பேரை ஒரே பாணியில் கொலை செய்தவரை திருப்பூர் போலீஸ் கைது செய்தது ! dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2020 அறை நண்பர்கள் திருப்பூர் திருப்பூர்: குடிபோதையில் அறை நண்பர்கள் 3 பேரை ஒரே பாணியில் கொலை செய்தவரை திருப்பூர் போலீஸ் கைது செய்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து தலையில் கல்லை போட்டு கொன்றதாக மதுரையைச் சேர்ந்த சங்கர் என்பது கைது செய்யப்பட்டுள்ளார்.
சணப்பிரட்டி கிராமத்தில் ரூ.66,000 மதிப்புள்ள 3,030 நோட்டுப்புத்தகங்கள் பறிமுதல் செய்த அதிகாரிக்கு நோட்டீஸ்
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயன்பாடின்றி நிற்கும் பேட்டரி வாகனங்கள்: நிர்வாக அலட்சியத்தால் நோயாளிகள் அவதி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பெங்களூரு பக்தர் தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு காணவில்லை என புகார்: மீட்கப்பட்டு கோசாலையில் ஒப்படைத்ததால் பரபரப்பு
ரிக் நகரத்தில் ரிஸ்க் எடுத்தாலும் பலனில்லை திருப்பமே நேராத திருச்செங்கோட்டில் அதிமுகவினரிடையே போட்டாபோட்டி
விஐபி தொகுதியில் யாருக்கு யோகம்? சங்கரன்கோவில் தொகுதிக்கு அதிமுகவில் கடும் போட்டி: புதிய வேட்பாளரா? பழைய முகமா?
சீமை கருவேலத்தை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலத்தை காப்பாற்ற முடியும்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
சட்டமன்ற தேர்தல் 2021 ரவுண்ட் அப் மேட்டுப்பாளையம் தொகுதியில் ‘ஏ.கே.எஸ்.’ - ‘ஓ.கே.சி.’ மல்லுக்கட்டு...!
பள்ளி, கல்லூரிகள் திறந்தும் மூடிக்கிடக்கும் அரசு விடுதிகள் படிப்பை தொடர முடியாமல் பழங்குடி மாணவர்கள் தவிப்பு
உள் இட ஒதுக்கீடை கண்டித்து வெடிக்கும் போராட்டம் ‘அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க...’மக்கள் காலில் விழுந்து வேண்டுகோள்