×

சேலம் மாவட்டம் பேளூர் அருகே புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் தற்கொலை

சேலம்: சேலம் மாவட்டம் பேளூர் அருகே புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கன்னங்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சரவணனின் உடலை கைப்பற்றி கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : home ,village administration officer ,Salem district ,Belur , Salem, Belur, village administration, officer, suicide
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு