×

காரைக்காலில் தடையை மீறி கடலுக்கு சென்ற 54 மீனவர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

காரைக்கால்: காரைக்காலில் தடையை மீறி கடலுக்கு சென்ற 54 மீனவர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. நிவர் புயல் காரணமாக காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.


Tags : fishermen ,sea ,Karaikal , Police file case against 54 fishermen who went to sea violating the ban in Karaikal
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...