×

மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்களுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கக் கோரி வழக்கு !

மதுரை: மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்களுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்களுக்கு அரசு சிறப்பு வழக்கறிஞர்களையும் நியமிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : persons ,courts , Disabled, Special Courts, Case
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...