×

கள்ளக்குறிச்சியில் கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.1.98 கோடிக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : temple land ,Collector's Office ,Kallakurichi , Counterfeit, Collector's Office, Order
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்