×

நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெய்வேலி: நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகனின் உடல் மறு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 மருத்துவக்குழு முன்னிலையில் உடற்கூறாய்வு நடந்தது.

Tags : relatives ,Neyveli , Neyveli, cashew trader, body of Selvamurugan, handover
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் காரில் சோதனை