×

செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மதுராந்தாகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பொதுப்பணித்துறை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மதுராந்தகம் ஏரிக்கு வரும் மழைநீர் உபரிநீராக கலிங்கல் மூலம் கிளியாற்றில் வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.


Tags : Chengalpattu Madurantakam Lake , Flood alert for people around Chengalpattu Madurantakam Lake
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...