×

பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை உபரி நீர் திறப்பு

திருவள்ளூர்: பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து இன்று மலை 500 கன அடி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணி துறை தகவல் தெரிவித்துள்ளது. பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Boondi Lake , Surplus water opening from Boondi Lake this evening
× RELATED கொள்ளளவை அதிகரிப்பது தொடர்பாக உலக...