தமிழகம் பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை உபரி நீர் திறப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2020 பூண்டி ஏரி திருவள்ளூர்: பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து இன்று மலை 500 கன அடி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணி துறை தகவல் தெரிவித்துள்ளது. பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை பாதிக்கும் தமிழக அரசு வேளாண் சட்டம் ரத்து செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர்கள் பதிலளிக்க உத்தரவு
காதில் காயத்துடன் நின்ற காட்டு யானை; கூடலூர் அருகே போக்குவரத்து பாதிப்பு: வெடிவீசி கொல்ல முயற்சி- வனத்துறை விசாரணை
டெல்டாவை அடுத்தடுத்து தாக்கிய நிவர்... புரெவி... அடைமழை... தேசிய பேரிடராக அறிவிக்கணும்... ஏக்கருக்கு ரூ32,000 தரணும்..
கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு; மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் தலையில் கல்லை போட்டு கொன்றேன்: கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்
வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம்: பொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.!!!
பொதிகை டி.வி.யில் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு !
திமுக ஆட்சியின்போது கொண்டுவந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு அரசியல் நோக்கத்துடன் கிடப்பில் போட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
காரைக்காலில் தொடர் மழையால் வயலிலேயே முளைத்து வீணான நெற்கதிர்கள்: ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க கோரிக்கை