×

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 11,000 வாத்துக்கள் உயிரிழப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 11000 வாத்துக்கள் உயிரிழந்தது. பெரிய கொமேஸ்வரம் பாலாறு படுகையில் வாத்து அடைத்து வைக்கப்பட்டிருந்தன. பாலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் வாத்துகள் அடித்து செல்லப்பட்டன.  முனிரத்தினம் என்பவரின் 11000 வாத்துக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

Tags : floods ,Ambur , 11,000 ducks die in floods near Ambur
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி