×

செங்கல்பட்டு அருகே கூலித் தொழிலாளிகள் 2 பேர் ஜெனரேட்டர் புகையால் மூச்சுத் திணறி உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே லத்தூர் கிராமத்தில் கூலித் தொழிலாளிகள் 2 பேர் ஜெனரேட்டர் புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.  கன்னியாகுமரியில் இருந்து லாத்தூரில் பண்ணை வீடு ஒன்றில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த இருவரது பெயர்களும் ராஜேஷ் ஆகும்.


Tags : mercenaries ,death ,Chengalpattu , Two mercenaries near Chengalpattu suffocated to death by generator smoke
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!