×

1000 கோடிகள் கடன் பெற்ற தொழில் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்: நீதிபதி கிருபாகரன்

மதுரை: வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை,  தனியார் நிறுவனத்திடம் எதன் அடிப்படையில் ஒப்படைக்கப்படுகிறது? உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 1,000 கோடிகள் கடன் பெற்ற தொழில் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர் என்று கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Kirupakaran , Businessmen who borrowed Rs 1000 crore flee abroad: Judge Kirupakaran
× RELATED உச்ச நீதிமன்ற கிளை சென்னையில்...