சென்னை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு: டி. ராஜேந்தர் புகார் dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2020 தயாரிப்பாளர்கள் தேர்தல் யூனியன் ராஜேந்தர் சென்னை: தேர்தலில் போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக டி. ராஜேந்தர் புகார் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போடபட்ட வாக்குகளில் 800 வாக்குகள் மட்டுமே சரியானது என்றும் 250 கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாகவு அவர் கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் ஊரடங்கு சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்குகளை மக்கள் நலன் கருதி ரத்து செய்க..! மு.க.ஸ்டாலின் கோரிக்கை
போயஸ் கார்டனில் வேதா இல்லம் ஜன.28ம் தேதி மக்கள் பார்வைக்கு திறப்பு: ஜெயலலிதாவின் முதல் காதல், புத்தகங்கள் மீது தான்: அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு
வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை..! உடனே செயல்படுங்கள், பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல்ஹாசன் ட்விட்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து ரூ.9,200 கோடி நிதி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு..! தமிழகத்தில் மேலும் 574 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 8 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,463.86 கோடி நிதி கேட்பு!: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
நெல்லையில் செவிலியர் பிரசவம் பார்த்து தாய், மகள் இறந்த வழக்கு!: தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு..!!
தொடர் சரிவில் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,280க்கு விற்பனை..!!
மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் இந்திய கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?: மீனவர்கள் கொலை குறித்து வைகோ கேள்வி..!!
வெளிப்படையாக ஊழல் செய்பவர் வேலுமணி; கமுக்கமாக ஊழல் செய்பவர் தங்கமணி: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்.!!!
பேரறிவாளன் விடுதலை கோப்பில் கையெழுத்திடாமல் மௌனம் சாதித்த ஆளுநர் இனி ஒப்புதல் வழங்குவார் என நம்புகிறேன்!: சீமான்